Showing posts with label English. Show all posts
Showing posts with label English. Show all posts

Sunday, February 9, 2014

16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை!

மருத்துவமனையில் மூச்சுத்திணறி தவித்தபோது உதவிக்கு ஓடி வந்த தாயை நர்ஸ் தடுத்ததால் 16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. 

Friday, February 7, 2014

கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது இலங்கை அரசு - ஜி.கே.வாசன்

newsகடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகின்றது என இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு அடித்தளமாகச் செயல்படுவது இலங்கை அரசுதான். 

பூஸாவிற்குள் புகுந்து விளையாடிய அமெரிக்க குழுவினர்!

பூஸா தடுப்பு முகாமிலுள்ள இராணுவ முகாமுக்குள் புகுந்து, அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்ரீபன்ராப் தேடுதல் நடத்தியுள்ளார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளியாகும் "ஐலண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.   

தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரத்தால் 3ம் நாளாக முடங்கிய நாடளுமன்றம்!

தெலங்கானா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் 3வது நாளாக முடங்கியது. 

Thursday, February 6, 2014

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு தேடி களத்தில் குதித்தார் நிஷா!



ஜெனிவாவுக்குச் சென்ற உடனேயே இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் ஈடுபட்டுள்ளார்.

விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கும் - இந்திய தூதர் எச்சரிக்கை!

Untitled-1அமெரிக்காவின் விசா கட்டுபாடுகளால் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்படும்’’ என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். 

இலங்கை கடற்படையின் அட்டூழியம் - இராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் கடலில் தடுத்து வைப்பு!

கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை புதன்கிழமை காலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

Wednesday, February 5, 2014

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்

வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா.குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. 

யாழில் வாள் வெட்டு - இருவர் படுகாயம்!

யாழில் வாள் வெட்டுக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவில் மீள்குடியேறிய மக்களின் காணி இராணுவத்தினரால் பறிப்பு!

இறுதி யுத்தத்துக்குப் பின்னரான மீளக்குடியமர்த்தல் செயல்பாடுகளின் போது, கேப்பாப்புலவு மக்களின் 400 ஏக்கர்; காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்து விட்டு, அக்காணிகளுக்கு உரித்துடையவர்களுக்கு மாற்று நிலங்களை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர்.

38 ஆண்டு வரலாற்றில் மூன்றாவது பெருமை - Micro Soft CEOவாக இந்தியர் நியமனம்!

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு அடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, February 4, 2014

சிங்களப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கைப் படையினரின் நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேர் இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

இறந்த மகனை துண்டு துண்டாக வெட்டிய கொடூர தாய்!

அமெரிக்காவில் இறந்து போன மகனின் உடலை பல துண்டுகளாக வெட்டி, தெருவில் வீசிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் டான்னா ஸ்கிரிவோ(வயது 59), மருத்துவதாதியாக பணிபுரிகிறார்.


Sunday, February 2, 2014

மொகஞ்சதாரோ பகுதியில் சிந்து மாகாண திருவிழா- தொல்லியல் அறிஞர்கள் கடும் எதிர்ப்பு


சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக திகழும் மொகஞ்சதாரோ பகுதியில், சிந்து மாகாண திருவிழா நேற்று தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் விழா நடத்துவதால், பாரம்பரிய சின்னங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்தவில்லை - அமெரிக்கா சாடல்!


எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை அமல்படுத்துவது போர்கால சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல்  உள்ளிட்ட பல விவகாரங்களில் இலங்கை ஆர்வம் காட்டவில்லை என்று அமெரிக்கா குற்றம்  சாட்டியுள்ளது. இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் மத்திய ஆசிய  விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா தேஷா இதனை தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - சிங்கள கடற்படை அட்டூழியம்!


கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 600 தமிழக மீனவர்களை இலங்கை  கடற்படையினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை ஊர் திரும்புமாறு விரட்டியதால்  படகு ஒன்றுக்கு ரூ.10,000 அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Saturday, February 1, 2014

Man who 'survived 16 months adrift at sea' washes up on Pacific Island!



A man who claims that he survived 16 months adrift at sea by drinking turtle blood has been found shipwrecked on a Pacific atoll.





Nine Srilankan's Arrested For Illegally Entering Indian Sea!


Nine Sri Lankans arrested for illegally entering Indian waters
Two Sri Lankan fishing vessels with nine crew members were apprehended in a midnight swoop off the Chennai coast by the Indian Coast Guard, Eastern Region.


Friday, January 31, 2014

Responsibility of Eelam Tamils ​​living around the world to recover - Vaiko



Genocide of Tamils ​​in Sri Lanka to raise voice for justice on the 26th gathering of MDMK General Secretary Vaiko has called .




Thursday, January 30, 2014

“I’m gonna tell God everything” - The last thing a 3-year-old Syrian said before he died

This picture is haunting and it’s been floating around the internet with the sentence: The last sentence a 3-year-old Syrian said before he died: “I’m gonna tell God everything”