Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts

Sunday, February 2, 2014

செத்தார் எலும்பு அணியும் திருக்கேதீச்சரத்தானுக்கு சிங்களம் அணிவித்த எலும்பு மாலை


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் மன்னார் எலும்புக்கூடு விவகாரம் அங்கு எதிரொலிக்கப்போகின்றது. அரசாங்கம் இந்த எலும்புக் கூடுகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த எத்தனித்துக்கொண்டிருக்கின்றது.

Saturday, February 1, 2014

கோபிநாத்தால் பேச முடியாமல் போன ஒரு தலைப்பு “தமிழீழம்”

கனடாவிற்கு, ஒரு நிகழ்வுக்கு திரு. கோபிநாத் அவர்கள் வருகை தந்திருந்தார். அவரின் தமிழ் ஆங்கில உரைகளும் அறிவு சார் உரைகளும் சிறப்பானவை. மதிக்கின்றோம். ஆனால் அவற்றில் தமிழ் அடிப்படையான தமிழ் உணர்வு கூட வெளிப்படையாக வெளிப்பட்டதில்லை என்பது ஏமாற்றமே.