யுத்தத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனினும் திட்டமிட்ட தாக்குதல்களாக கருத முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Thursday, February 6, 2014
தமிழகம் வர பயமாக இருக்கிறது - ரணில்!
தமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) சென்னை சென்ற அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசியபோது,
மனிதனை போல ரோபோவுக்கு மூளை - அமெரிக்க தமிழர் சாதனை!
எமது உறவுகளினை கொல்ல நாமே இடமளிப்பதா - பொங்கும் அனந்தி!
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது எங்களுடைய உறவுகளை நாங்களே கொல்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
போரின் வடுக்களை பத்து வருடங்களில் ஆற்றிவிடுவாராம் ஜனாதிபதியின் செயலாளர் லலித்!
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடப் போரின் வடுக்கள் - தழும்புகள் - மாறுவதற்கு ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மகளை கவரும் ஆணுக்கு 65 மில்லியன் டாலர் - தந்தை அதிரடி அறிவிப்பு
விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கும் - இந்திய தூதர் எச்சரிக்கை!
ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் குற்றவாளியாக நிறுத்த வேண்டும்!
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் - இராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் கடலில் தடுத்து வைப்பு!
Wednesday, February 5, 2014
சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்
Subscribe to:
Comments (Atom)









