Thursday, February 6, 2014

இறுதி யுத்தம் பற்றி பேசும் உரிமை சர்வதேசத்திற்கு கிடையாது - முன்னாள் கடற்படைத் தளபதி

யுத்தத்தில் சில பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் எனினும் திட்டமிட்ட தாக்குதல்களாக கருத முடியாது என இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.



தமிழகம் வர பயமாக இருக்கிறது - ரணில்!

தமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


இன்று (07) சென்னை சென்ற அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசியபோது, 

மனிதனை போல ரோபோவுக்கு மூளை - அமெரிக்க தமிழர் சாதனை!


ரோபோக்களுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. 



எமது உறவுகளினை கொல்ல நாமே இடமளிப்பதா - பொங்கும் அனந்தி!

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது எங்களுடைய உறவுகளை நாங்களே கொல்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

போரின் வடுக்களை பத்து வருடங்களில் ஆற்றிவிடுவாராம் ஜனாதிபதியின் செயலாளர் லலித்!


இலங்கையில் இடம்பெற்ற 30 வருடப் போரின் வடுக்கள் - தழும்புகள் - மாறுவதற்கு ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மகளை கவரும் ஆணுக்கு 65 மில்லியன் டாலர் - தந்தை அதிரடி அறிவிப்பு

d52b5150-70bf-4aa7-a517-c86c5c199f81_S_secvpfஓரின சேர்க்கையாளரான தனது மகளின் மனதை மாற்றி ஒரு அவரை கவர்ந்து திருமணம் செய்யும் ஆணுக்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று பிரபல தொழிலதிபர் ஒருவர் திடீர் என்று அறிவித்தல் விடுத்துள்ளார். 

விசா கட்டுப்பாட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கும் - இந்திய தூதர் எச்சரிக்கை!

Untitled-1அமெரிக்காவின் விசா கட்டுபாடுகளால் இரு நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்படும்’’ என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். 

ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் குற்றவாளியாக நிறுத்த வேண்டும்!

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படையின் அட்டூழியம் - இராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் கடலில் தடுத்து வைப்பு!

கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை புதன்கிழமை காலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.

Wednesday, February 5, 2014

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்

வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா.குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.